Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொரோனா பாதிப்பில் மீள பிரார்த்தனை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 1008 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்களுடன் வரிசையில் நின்று அறநிலையத்துறை கமிஷனர் சாமி தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 நவ
2020
04:11

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், பக்தர்களுடன் வரிசையில் சென்று, அறநிலையத்துறை கமிஷனர் சுவாமி தரிசனம் செய்தது, அனைத்து தரப்பினரின் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழக அறநிலையத்துறை கமிஷனர் பிரபாகர். இவர், பொறுமை, சிந்தித்து செயல்படுவது, அனைவரையும் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது என, சமார்த்தியமாக செயல்படுகிறார். இதனால், அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்களின் நன்மதிப்பை, அவர் பெற்றுள்ளார்.பத்திரிக்கை, ஊடக செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அதற்கு உரிய பதில் அளிக்க உத்தரவிட்டார். பக்தர்கள் கோரிக்கை, குறைகளை போக்கும் வகையில், நவீன வசதிகளுடன் சிறப்பு பிரிவு துவக்கியுள்ளார். சில நாட்களுக்கு முன் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், அவரை ஆன்மிக நல விரும்பிகள் மட்டம் தட்டி பேசினாலும், மிகவும் பெருந்தன்மையுடன் சகித்துக் கொண்டார்.சமீபத்தில், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், கொரானா தொற்றுக்கான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என, ஆய்வுக்கு சென்ற கமிஷனர் பிரபாகர், பக்தர்களோடு பக்தர்களாக வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.இது, ஆன்மிகவாதிகள் மற்றும் பக்தர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிருஹ்மோத்ஸவ விழா ஏப். 27 ல் கொடியேற்றம் காப்புக் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் ஜூன் 6ல் பயணிகளுடன் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; சித்திரக்குடி வயல்வெளியில் புதைந்திருந்த 9-10ம் நூற்றாண்டினை சேர்ந்த சோழர் கால நந்தி சிலை, ... மேலும்
 
temple news
குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar