* நியாயத்தைப் பார்த்து தீர்ப்பு சொல். * முகத் தோற்றத்தை பார்த்து மட்டும் முடிவு செய்யாதே. * தீமையாகத் தோன்றும் அனைத்திலிருந்தும் விலகுங்கள். * நல்லதை தீயதென்று சொல்லுபவருக்கு துயரம் தான் மிஞ்சும். * தேடுங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும். * மவுனமாக இருந்தால் முட்டாள் கூட அறிவாளியாக மதிக்கப்படுவான். * வாக்குவாதம் வேண்டாம். அதனால் புத்தி தடுமாறுமே ஒழிய நன்மை இல்லை. * வானமும், பூமியும் அழிந்தாலும் உண்மை அழியாமல் இருக்கும். பைபிள்