Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளியம்மன் கோவிலில் 27ல் ... மலைகோவிலில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடைகளுக்கான ஏலம் நடக்காததால் பாரியூர் குண்டம் விழா நடப்பதில் சந்தேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2020
03:11

கோபி: கொரோனாவால், தற்காலிக கடைகள் நடத்துவதற்கான ஏலம், இன்னும் துவங்காததால், பாரியூர் குண்டம் திருவிழா நடப்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஜனவரியில் குண்டம் தேர்த்திருவிழா நடக்கும். டிசம்பரில் பூச்சாட்டுதலுடன், திருவிழா துவங்கி, ஜனவரியில் சந்தனகாப்பு அலங்காரம், திருக்குண்டம், திருத்தேரோட்டம், மலர்பல்லக்கு ஆகிய நிகழ்வுகள் நடக்கும். இந்த சமயத்தில், 13 நாட்கள் தற்காலிக கடைகள் நடத்த, சுங்கம் வசூலிக்கும் உரிமம் பெற, கோவில் நிர்வாகம் சார்பில், நவம்பரில் ஏலம் நடத்தப்படும். ஆனால், நடப்பாண்டில் கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு தளர்வால், செப்.,1 முதல், சுவாமி தரிசனம் செய்ய, பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வழக்கமாக, நவம்பர் மூன்றாம் வாரத்துக்குள், தற்காலிக கடைகள் நடத்த, சுங்கம் வசூலிக்கும் உரிமம் பெறுவதற்கான ஏலம் நடந்திருக்கும். ஆனால், தற்போது வரை ஏலம் நடக்காததால், குண்டம் தேர்த்திருவிழா நடப்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக, அறநிலையத்துறையினர் தெரிவித்தனர். கடந்த, 2019ல், நடந்த ஏலத்தில், 63 லட்சம் ரூபாய்க்கு கடைகள் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
ஊட்டி: ஊட்டி புதிய அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவிலில் கூடாரவல்லி நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar