Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தர்ப்பண நாளில் நம் வீட்டில் ... சிவனும் முருகனும் ஒருவரே!
முதல் பக்கம் » துளிகள்
உலகின் பிரம்மாண்ட கோயில்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2020
04:12


1 அங்கோர்வாட் விஷ்ணு கோயில், கம்போடியா
*  1113 – 1150ல் இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்டது.
* 162.6 ஹெக்டேர் பரப்பு கொண்டது.
* கம்போடியா நாட்டின் சின்னமாக உள்ளது.
* பள்ளி கொண்டநிலையில் விஷ்ணு இங்கிருக்கிறார்.

2. ஸ்ரீரங்கநாதர்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி
* 108 திவ்ய தேசங்களில் முதல் தலம்.
* 156 ஏக்கர் பரப்பு கொண்டது.
* தென்னிந்தியாவின் பெரியராஜ கோபுரம் இங்குள்ளது (239 அடி)
* 21 கோபுரங்களும், 7 மதில் சுவர்களும் உள்ளன.

3. பிருகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்
* 11ம் நுாற்றாண்டில் முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
* 44 ஏக்கர் பரப்பு கொண்ட இங்கு மூலவர் 54 அடி சுற்றளவுள்ள ஆவுடையுடன் 23 அடி உயர பாணத்துடன் இருக்கிறார்.
* 20 டன் எடையில் ஒரே கல்லால் ஆன நந்தி சிலை உள்ளது.
* தட்சிண மேரு என்னும் 216 அடி உயர விமானம் உள்ளது.

4. நடராஜர் கோயில், சிதம்பரம்
* பூலோக கைலாயமான இதுவே முதல் சிவத்தலம்.
* 40 ஏக்கர் பரப்பு கொண்ட இங்கு சிவனின் ஐந்து சபைகள் உள்ளன.
* சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகரால் பாடல் பெற்றது.
* கனக சபையின் பொற்கூரை பராந்தக சோழனால் கட்டப்பட்டது.
* கிழக்கு கோபரத்தில் 108 சிவதாண்டவங்கள் இடம் பெற்றுள்ளன.

5. அக்‌ஷர்தாம் கோயில், டெல்லி   
* மகான் சுவாமி நாராயணருக்காக கட்டப்பட்டது.
* 23 ஏக்கர் பரப்பு கொண்டது.
* கருவறையில் 7 அடி உயர தங்கச்சிலை உள்ளது.
* நினைவிடம், ஆராய்ச்சி மையம், கண்காட்சி அரங்கம், 15 ஏக்கர் பூங்கா உள்ளன.

 
மேலும் துளிகள் »
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar