கீழக்கரை:
உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் கார்த்திகை மாத பூஜை நடைபெற்றது.
மூலவர் வராகி அம்மனுக்கு 11 வகையான அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, சிறப்பு
அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றி, பூஜையில்
பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.