Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரெவி புயல் : சபரிமலையில் ... பிரசன்ன விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு பிரசன்ன விநாயகர் கோவிலில் சங்கடஹர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி சிலை மோசடி: மீண்டும் விசாரணை
எழுத்தின் அளவு:
பழநி சிலை மோசடி: மீண்டும் விசாரணை

பதிவு செய்த நாள்

04 டிச
2020
12:12

பழநி:பழநி முருகன் கோயிலில்நவபாஷாண மூலவர் சிலையை மறைத்து வைப்பதற்காக நடந்த ஐம்பொன் சிலை மோசடி வழக்கு தொடர்பாக சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மீண்டும் விசாரணையை துவக்கினர். பழநி முருகன் கோயிலில் 2004ல் நவபாஷாண மூலவர் சிலையை மறைத்து ஐம்பொன் சிலை வைக்கப்பட்டது. அந்த சிலை கருமையாக மாறியது. இதில் சர்ச்சை ஏற்பட்டதால் சிலை அகற்றப்பட்டு தனி அறையில் வைக்கப்பட்டது. ஐம்பொன் சிலையை சென்னை ஐ.ஐ.டி., உலோகவியல்துறையினர் ஆய்வு செய்தனர்.221.100 கிலோ எடையும், 111 செ.மீ., உயரமும் கொண்ட இந்த சிலை செய்ததில் தங்கம், வெள்ளி எடை குறைந்திருந்தது. பின்னர் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க எடுத்து செல்லப்பட்டது.

மீண்டும் விசாரணை துவக்கம்: சிலை மோசடி தொடர்பாக அப்போதைய சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் குழுவினர் பல கட்ட விசாரணை நடத்தினர். இதில் அப்போதைய இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் தனபால், இணைஆணையர் கே.கே.ராஜா, ஸ்தபதி முத்தையா, 2004ல் பணிபுரிந்த ஓய்வுபெற்ற நகை மதிப்பீட்டாளர்கள் புகழேந்தி, தேவேந்திரன் கைதாகினர்.நேற்று மீண்டும் ஏ.டி.எஸ்.பி., மாதவன் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 7 பேர் பழநிக்கு வந்தனர். தனியார் தங்கும் விடுதியில் வைத்து பழநி கோயிலில் தற்போது பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு ... மேலும்
 
temple news
சென்னை; சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, அறுபத்து மூவர் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar