Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

சகாயமாதா ஆலய விழா திருமலைக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு தரிசன டோக்கன்! திருமலைக்கு பாத யாத்திரையாக வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரி மகாலிங்கம் கோயிலில் மே 31ல் மகா கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 மே
2012
10:05

மதுரை: சதுரகிரி சந்தன மகாலிங்கம் கோயில் கும்பாபிஷேகம் மே31ல் நடக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் வனப்பகுதியான சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தகிரி மலைகளுக்கு நடுவில் சதுரகிரி அமைந்துள்ளது. அகத்தியருக்கு சிவன் திருமணக்கோலத்தில் காட்சி தந்ததால் பூலோக கைலாயம் என்ற சிறப்புடையது. 18 சித்தர்களும் இங்கு சிவனை பூஜிப்பதாக ஐதீகம். இங்குள்ள சிவனுக்கு, பார்வதிதேவி சந்தனம் சாத்தி வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. இங்கு மே31ல் மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. நேற்று காலை 6மணிக்கு அனுக்ஞை பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து விநாயகர் பூஜை, கணபதிஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரகஹோமம், மாலை 5மணிக்கு வாஸ்துசாந்தி, ர÷க்ஷõகண ஹோமம், பிரவேசபலி, அங்குரார்ப்பணம், ரக்ஷõபந்தனம் ஆகியவை நடக்கிறது. மே29 காலை 8க்கு தீர்த்த சங்கிரகனம், அக்னி சங்கிரகனம், அஷ்டாதச கிரியையும், மாலை 7மணிக்கு முதல்கால யாகபூஜையும் நடக்கிறது. மே 30 காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜையும், 10மணிக்கு பரிவாரங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதலும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாகபூஜையும் நடக்கிறது. மே 31 காலை 6 மணிக்கு நான்காம் கால யாகபூஜையும், கடம் புறப்பாடும் நடக்கிறது. 8.30-9 மணிக்குள் விமானம், பரிவாரதெய்வம், சந்தனமகாலிங்க சுவாமி கும்பாபிஷேகம் நடக்கும். 11 மணிக்கு சண்டஹோமம், மாலை 3 மணிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. விழாநாட்களில் சதுரகிரி சித்தர்கூடம் மற்றும் அகத்தியர் அறக்கட்டøளை சார்பில் அன்னதானம் நடக்கிறது. யாகபூஜையை சென்னை காசி விஸ்வநாதர் கோயில் ஆகம பிரவீணர் கார்த்திகயே சிவாச்சாரியார், சதுரகிரி சுப்புராம் பூஜாரி ஆகியோர் நடத்துகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறநிலையத்துறை துணை ஆணையர் செந்தில்வேலவன், கோயில் நிர்வாக அதிகாரி ஜவகர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar