Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ... கருங்கல்பாளையம் குண்டம் விழா: பக்தர்கள் பங்கேற்க தடை கருங்கல்பாளையம் குண்டம் விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரிய மாரியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பெரிய மாரியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

05 டிச
2020
06:12

 ஆத்தூர்: சேலம், ஆத்துார், பெரிய மாரியம்மன் கோவிலில், ஐந்து நிலை மற்றும் 38 அடி உயரம் கொண்ட ராஜ கோபுரத்தின் கலசங்கள் மீது, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஆத்தூர், வசிஷ்டநதி தென் கரையில், கைலாசநாதர் கோவில் அருகே, 1,000 ஆண்டு பழமையான, சுயம்பாக உருவான பெரிய மாரியம்மன் குழந்தை வடிவத்திலும், செல்லியம்மன் கோவிலில், சப்த கன்னிகள் வழிபாடு செய்த இடமாகவும், அய்யனார், கருப்பணார் கோவில்கள் உள்ளன. கடந்த, 1940ல், ஆத்தூர் நாடு என அழைக்கப்பட்ட பகுதியில், விஷ காய்ச்சல், தோல் வியாதி ஏற்பட்டு பலர் இறந்தனர். இதனால், அங்கு வசித்த பலர் வேறு ஊர்களுக்கு சென்றபோது, அருணாசல செட்டியார், மனைவி பாவாயி குடும்பத்தினர் மட்டும் வெளியேறாமல் இருந்தனர்.

அருணாசல செட்டியாருக்கு நோய் ஏற்பட்டதால், சிறு குடிசையில் இருந்த, பெரிய மாரியம்மன் சுவாமியை வழிபட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது, 20 வயது பெண், செட்டியாரின் உடலை நீவியபோது, நோய் குணமடைந்தது. இதையறிந்த மக்கள், அங்கு, கோவில், மதில்சுவர் எழுப்பி வழிபட்டனர். அக்கோவில் வளாகத்தில், அரசு, வேம்பு மரத்தின் இடையே உள்ள நாகர் சிலைக்கு, நாக தோஷம் வழிபாடு செய்தால் நிவர்த்தி பெறுகிறது. இக்கோவில், மன்னர் காலத்துக்கு பின், தற்போது, புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. நேற்று காலை, 7:30 மணிக்கு மேல், 9:00 மணிக்குள், மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், விழா குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் நேற்று விமரிசையாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பகவத் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா மற்றும் எம்பார் ஜீயரின், ஆயிரமாவது ... மேலும்
 
temple news
 மதுரை: ‘குருவாயூர், திருப்பதி கோவில்களில் உள்ளது போல, திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
கேதார்நாத்; பதினொன்றாவது ஜோதிர்லிங்க தலமான கேதார்நாத் கோவில் சிறப்பு பூஜைகளுக்கு பின், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar