Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ... பாம்புகளை தன் பிள்ளைகளைப் போல் பாவித்து வளர்க்கும் புத்த துறவி பாம்புகளை தன் பிள்ளைகளைப் போல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சூழ்ந்த தண்ணீர்
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சூழ்ந்த தண்ணீர்

பதிவு செய்த நாள்

05 டிச
2020
06:12

 சிதம்பரம்: புரெவி புயல் காரணமாக கொட்டி தீர்த்த, 34 செ.மீ., அதிகன மழையால், சிதம்பரம் நகரம் தண்ணீரில் தத்தளிக்கிறது.

உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில், 43 ஆண்டுகளுக்கு பின், 5 அடி உயரத்திற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. நிவர் புயல் கரையைக் கடந்த நிலையில், வங்கக் கடலில் உருவான புரெவி புயலின் தாக்கத்தால், கடலுார் மாவட்டத்தில், மூன்று நாட்களாக கன மழை கொட்டி வருகிறது. நேற்று முன்தினம் இரவு, 8:30 மணி முதல், நேற்று காலை, 8:30 வரையில் சராசரியாக, 18 செ.மீ., மழை பதிவானது.

அதிகபட்சமாக சிதம்பரத்தில், 34 செ.மீ., மழை கொட்டியது.இதனால், சிதம்பரம் நகரமே வெள்ளக்காடாக மாறியது. நகர வீதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது; வயல்கள் தண்ணீர் சூழ்ந்து, குளமாக காட்சியளிக்கிறது. சிதம்பரம் நடராஜர் கோவில், 48 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்குள்ள, சிவகங்கை குளம் நிரம்பியது. தண்ணீர் வடிய வழியின்றி, கோவிலுக்குள் புகுந்தது. நடராஜர் வீற்றிருக்கும் சித்ரசபையை சுற்றிலும், 5 அடி உயரத்திற்கும், கோவில் வளாகம் முழுதும் இடுப்பளவிற்கும் தண்ணீர் தேங்கியது.இதற்கு முன், 1977ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில், நடராஜர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. 43 ஆண்டுகளுக்கு பின், தண்ணீர் சூழ்ந்துள்ளதாக கோவில் தீட்சிதர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar