Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அஷ்ட லிங்கத்தை தரிசித்தால் விருப்பம் விரைவில் நிறைவேறும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நாடு நலம் பெற...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2020
02:12

* தாய் போன்றது தர்மம். தந்தை போன்றது நிர்வாகம். இரண்டும் இணைந்தால் நாடு நலம் பெறும்.  
* ஒழுக்கம், நேர்மை மிக்கவர்களால் சமுதாயம் நன்மை அடையும்.    
* கோபத்தால் முகத்தின் அழகு கெடும். அமைதியால் முகம் பொலிவு பெறும்.
* தியானத்தில் ஈடுபட்டால் கடவுளின் அருள் கிடைக்கும்.
* நம்பிக்கை, நன்னடத்தை, நல்லொழுக்கமே வெற்றிக்கான வழிகள்.
* மனிதன் பின்பற்ற வேண்டிய பண்புகளில் அடிப்படையானது அன்பு.
* சுதந்திரம் இல்லாத நாடு உயிர் இல்லாத உடல் போன்றது.
* கவலைப்படுவதால் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்காது.  
* துன்பத்தை அனுபவித்தால் தான் சுகத்தின் அருமை தெரியும்.
* பிழையை திருத்திக் கொள்வதால் அவமானம் ஏற்படாது .  
* அறிவுக்கு முற்றுப்புள்ளி கிடையாது. வாழும் வரை அறிவுக்கதவு திறந்திருக்கட்டும்.
* நெற்பயிர் போல மனிதர்கள் பிறந்து வளர்ந்து முதிர்ந்து அறுபடுகிறார்கள்.
* மதங்களில் வேற்றுமை கிடையாது. கருத்தில் தான் வேற்றுமை உள்ளது.
* ஞானமும், பக்தியும் அனைவரும் அடைய வேண்டிய பெருஞ்செல்வம்.
* உடல் என்னும் கோயிலை துாய்மையுடன் வைத்திருப்பது அவசியம்.   
* படிப்பு, பணத்தால் மனிதனுக்கு தற்பெருமை கொள்வது கூடாது. - வேண்டுகிறார் ராஜாஜி  

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar