* எறும்பிடம் இருந்து உழைப்பை கற்றுக் கொள்ளுங்கள். * விதைப்பதற்கு ஒரு காலம் போல விளைச்சலை பறிப்பதற்கும் ஒரு காலம் உண்டு. * சோதனையை சகிக்கும் மனிதன் பாக்கியவான். ஏனெனில் முடிவில் வெற்றி கிடைக்கும். * பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக ஜெபத்தில் ஈடுபடுபவர்கள் வேஷதாரிகள். * கருணையும், சத்தியமும் ஒன்றையொன்று சந்தித்துக் கொள்ளும். * நேர்மையும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும். * ஆணவத்தால் பிறரைத் துன்புறுத்துபவர்கள் முடிவில் சிக்கலில் அகப்படுவர். பைபிள்