Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவகிரி திரவுபதி அம்மன் கோயிலில் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நரசிம்ம பெருமாள் கோயிலில் ஜூன் 1ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2012
11:05

பாவூர்சத்திரம் : பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நரசிம்மபெருமாள் கோயில் மஹா கும்பாபிஷேகம் வரும் ஜூன் 1ம் தேதி நடக்கிறது. பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் கி.பி. 9ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னர்களான சடையவர்மன், ஸ்ரீவல்லவதேவன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், விக்கிரமபாண்டியன், குலசேகரபாண்டியன் ஆகியோர் காலத்தை சேர்ந்த அலர்மேல்மங்கா பத்மாவதி சமேத பிரசன்ன வெங்கடாசலபதி மற்றும் நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் வரும் ஜூன் 1ம் தேதி அதிகாலை 6 மணிக்கு நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முதல் யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேக விழாவில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன், தமிழ்வளர்ச்சி இந்துசமய அறநிலைய அரசு செயலர் ராசாராம், கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் சந்திரகுமார், நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ், நெல்லை எம்.பி.ராமசுப்பு, தென்காசி எம்.பி.லிங்கம், எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், சரத்குமார் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை நரசிம்மபெருமாள் கோயில் தர்கார் கணபதிமுருகன், நரமசிம்ம சுவாமி சைங்கரிய சபா நிறுவனர் மற்றும் செயலாளர் டாக்டர் சீனிவாசவெங்கடாசலம், தலைவர் வெங்கடாசலம், கோவை லெட்சுமணன், தூத்துக்குடி பட்சிராஜன், திருநெல்வேலி ஜெயபிரகாஷ், ராஜபாளையம் விஜயகுமார், சென்னை பொன்னுசாமி, ஜோதிடர் வெங்கடசுப்பிரமணியம், மூக்காண்டி அய்யர், கோவிந்தன், சந்தோசிங், கோயில் அர்ச்சகர்கள் ஆனந்தன், ரவி மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு ... மேலும்
 
temple news
சென்னை; சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, அறுபத்து மூவர் விழா நேற்று ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் பதினோராம் நாளில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் தேரில் பவனி வருகின்றனர்.‘ஊர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar