* தினமும் ஐந்து வேளை தொழுகை செய்ய வேண்டும். * ஜகாத் என்னும் தர்மம் கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை தேவை போக மீதமுள்ள பணத்தில் ஏழைகளுக்கு உதவ வேண்டும். * ரம்ஜான் மாதம் காலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல், தண்ணீர் குடிக்காமல் நோன்பு இருக்க வேண்டும். தீய செயல்களில் இருந்து விலகி மனத் துாய்மையுடன் வாழ வேண்டும். * ஒருமுறையாவது ஹஜ் யாத்திரை செல்ல வேண்டும்.