Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ... விபீஷணருக்கு பட்டாபிஷேகம்: ராமேஸ்வரத்தில் சிறப்பு வைபவம்! விபீஷணருக்கு பட்டாபிஷேகம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அபயவரதேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ஜூன்1ல் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 மே
2012
04:05

சோழவள நாட்டில் காவிரியின் தென்கரையில் சுந்தரரால் வைப்புத்தலமாக பாடப்பெற்றதும் திருவாதிரை நட்சத்திர ஸ்தலமாகவும் அதிவீரராமன் என்னும் மன்னரால் அமைக்கப் பெற்றதுமான அதிராம்பட்டிணம் என்றழைக்கப் பெறும் திருஆதிரையான்பட்டினத்தில் அன்பே வடிவமாக அருள்மிகு ஸ்ரீ சுந்தர நாயகி சமேத அபயவரதேஸ்வரர் சுவாமி அருள்பாலிக்கும் தமிழகத்தில் திருவாதிரை நட்சத்திர சிவத்தலமாக இத்திருத்தலம் விளங்கி வருகிறது. இத்தலத்தில் வைகாசி மாதம் 19-ஆம் தேதி (01.06.2012) வெள்ளிக்கிழமை காலை 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் சுந்தரநாயகி சமேத அபயவரதேஸ்வரர் சுவாமிக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற உள்ளது.

இராவணன், இரண்யன், இரண்டயாட்சகன், சூரபதுமன் போன்ற அரக்கர்களால் முப்பத்து முக்கோடி தேவர்களை துரத்தி துன்புறுத்தப்படும் போது, அவர்கள் தஞ்சம் புகுந்த உத்தம புனித திருவாதிரை நட்சத்திர ஸ்தலமாகும். ஆதிசிவனுக்கு உரித்தான நித்ய பிரதோஷ நேரத்திலும், திருவாதிரை நாளிலும், பரமேஸ்வரன் அபய ஹஸ்தராக பெருங்கருணையுடன் உலாவருகின்ற உத்தம லோக திருவாதிரை நட்சத்திர கோயிலாகும் இந்த லோகத்தில் நுழைந்திடவே அசுரர்கள் அஞ்சுவர். எனவே தாம் இந்த விஷேசமான திரு ஆதிரை தலத்திலேயே எத்தகைய பாவங்கள் புரிந்தாலும் பக்தி பூர்வமாக உணர்ந்து திருந்திட விழைவோர்க்கு ஸ்ரீ அபய வரதேஸ்வரராக சுவாமி இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார். வைரத மகரிஷி, பைரவ மகரிஷி இருவரும் தினமும் தூலமாகவும் சூட்சுமமாகவும் வழிப்படும் இத்திருத்தலத்தில் திருமண தடை நீங்கியும், குழந்தை பேரு உடன் பெற்றும் ராகு, கேது தோஷம் நீங்கியும் பல ஆயிரம் மக்கள் பலன் பெற்றும் இத்தலத்தில் திருமணம் நடத்தியும் பயன் அடைகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
இன்று நாகசதுர்த்தி நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர். ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar