Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐயப்பசுவாமிக்கு ஆராட்டு விழா கிறிஸ்துமஸ் சிந்தனைகள்:  பணமே வாழ்க்கை என்கிறீர்களா கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: பணமே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடாரண்யேஸ்வரர் கோவிலில் கட்டுப்பாடுகளுடன் 29ல் ஆருத்ரா அபிஷேகம்
எழுத்தின் அளவு:
வடாரண்யேஸ்வரர் கோவிலில் கட்டுப்பாடுகளுடன் 29ல் ஆருத்ரா அபிஷேகம்

பதிவு செய்த நாள்

19 டிச
2020
12:12

திருவள்ளூர் : திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், வரும், 29ம் தேதி, ஆருத்ரா அபிஷேகத்திற்கு, மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்து உள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:சிவபெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்து சபைகளில் முதலாவதான, ரத்தின சபை என்றழைக்கப்படும், திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் கோவிலில், மார்கழி மாதம், திருவாதிரை நட்சத்திரத்தன்று, ஆருத்ரா அபிஷேகம், இரவு முழுதும் நடைபெறும். தற்போது, கோவிட் - -19 பெருந்தொற்று பரவல் காரணமாக, வரும், 29ம் தேதி, காலை, 6:00 மணி முதல் பகல், 2:00 மணி வரை, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.மாலை, 5:00 மணி முதல், இரவு, 9.00 மணி வரை, உற்சவர் நடராஜ பெருமானுக்கு, தெற்கு பக்கத்தில் பழைய ஆருத்ரா மண்டபத்தில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வெள்ளை சாத்துபடி போன்ற நிகழ்வில், பக்தர்கள், உபயதாரர்களுக்கு அனுமதிஇல்லை. அபிஷேக நிகழ்ச்சி, பொதிகை தொலைக்காட்சி மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் காணும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்படும்.அபிஷேகம் மற்றும் ஆருத்ரா தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.மறுநாள், 30ம் தேதி, பக்தர்கள் தரிசனம் செய்ய, காலை, 6:00 மணி முதல், இரவு, 8.00 மணி வரை அனுமதிக்கப்படுவர்.காலை, சுவாமி பழையனுார் சென்று திரும்புதல், அனுகிரக தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில்,  புரட்டாசி மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் ; புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியில் அனைத்து பைரவர் சன்னதிகளில் சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி திவ்ய தரிசன நிகழ்வு, பராமரிப்பு பணிகளுக்காக, 5 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar