Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: பணமே ... பெத்தாட்சி விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு பெத்தாட்சி விநாயகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் நீராட அனுமதி
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் நீராட அனுமதி

பதிவு செய்த நாள்

19 டிச
2020
01:12

தூத்துக்குடி: அறுபடை வீடுகளுள் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில், கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக,கடந்த ஏழு மாதமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. தற்போது, அரசின் வழிட்டுதலின்படி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடற்கரையில் புனித நீராடுவதற்கும், மொட்டை போடுதல், காது குத்துதல் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. கோவிலில் முக்கிய திருவிழாவான சூரசம்ஹார நிகழ்ச்சி பக்தர்கள் இன்றி நடைபெற்றது. இந்நிலையில் இன்று முதல் திருச்செந்தூர் கோவில் வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதற்கு அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் அளித்து உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் கோவிலில் மொட்டை போடுதல், காது குத்தல், வள்ளி குகைக்கு செல்லுதல் உள்ளிட்டவைகளுக்கு விதித்த தடை இன்னும் நீக்கப்படவில்லை. இன்று மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை தொடர்ந்து பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது, இரண்டரை அடி உயர சிவலிங்க கற்சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar