Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருஞ்சேரி கோயில் நுழைவு வாயில் ... மார்கழி சஷ்டி: முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு மார்கழி சஷ்டி: முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: பலவீனம் கூட பலமாகும்
எழுத்தின் அளவு:
கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: பலவீனம் கூட பலமாகும்

பதிவு செய்த நாள்

20 டிச
2020
08:12

மனிதர்கள் தாங்கள் தண்டிக்கப்படுகிற போது ஆண்டவரைக் கடிந்து கொள்கிறார்கள். காரணம் இல்லாமல் ஆண்டவர் தண்டனை கொடுப்பதுஇல்லை. பின்னால் வருவதை அறிந்தே அவ்வாறு செய்கிறார்.

ஒரு வாலிபர் விபத்துக்குள்ளாகி இரு கால்களையும் இழந்தார். மரக்கால்களைப் பொருத்திக் கொண்டார். அவர் ஒரு முறை ஆப்பிரிக் காவுக்கு சென்ற போது காட்டுவாசிகள் கடத்திச் சென்றனர். அவர்களின் தலைவன்,இன்று நமக்கு நல்ல வேட்டை. இவனது மாமிசத்தை உண்போம். அதற்கு முன்னதாக கை, கால்களை வெட்டி சூப் போடுங்கள்” என உத்தரவிட்டான்.

காட்டுமிராண்டிகள் வாலிபனின் கால்களை வெட்ட முயன்ற போது, கடினமானதாக இருப்பதை பார்த்தனர். கட்டை இருப்பது கண்டு பயந்தனர். வாலிபனின் காலிற்குள் கட்டை இருப்பதை தலைவனிடம் தெரிவித்தனர். அதிர்ச்சியான தலைவன், இவரது கால்கள் நம் போல இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறது. இவர் ஏதோ அதிசயமானவராக இருக்கிறார். இவரை துன்புறுத்தாதீர்கள்” என்றதோடு வாலிபரை குருவாகவும் ஏற்றான். அதன்பின் வாலிபர் அவர்களிடமிருந்து தப்பினார். பலவீனமாக நினைப்பது கூட கர்த்தரின் கிருபையால் பலமாக மாறும். ஆண்டவர் எப்போதும் மனிதனுக்கு தீமை செய்வதே இல்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: உடுமலை அருகே திருமூர்த்திமலை பாலாற்றங்கரையில், பிரசித்தி பெற்ற சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ... மேலும்
 
temple news
மதுரை;  மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; முருகனின் மறு ரூபமான வேலினை வழிபட்டால் நன்மை உண்டாகும் என, 108 திருவேல் பூஜையில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி இரண்டாவது வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை பெரியநாயக்கன்பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோடில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar