Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவரத்தின அங்கியில் திருநள்ளாறு ... யந்திர வடிவிலான சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி யந்திர வடிவிலான சனீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

28 டிச
2020
09:12

தேனி: குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை, 5:22 மணிக்கு சனீஸ்வர பகவான் பெயர்ச்சியானதை ஒட்டி, வேத மந்திரங்கள் முழங்க, மூலவருக்கு மகா தீபாராதனையும், உற்சவருக்கு அபிஷேக ஆராதனையும் நடந்தன. பரிகார ராசிகளான மிதுனம், கடகம், துலாம், கும்பம், தனுசு, மகர ராசிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.இந்த ராசிக்காரர்கள், கோவிலுக்கு முன்புறம் உள்ள சுரபி நதியில் நீராடி, எள் தீபம் ஏற்றுதல், உப்பு, பொரி கலவையை தலையை சுற்றி கொடி மரம் அருகில் போடுதல், காக்கை வாகனம் வாங்கி வைத்தல் உள்ளிட்ட பரிகாரங்களை செய்தனர்.போலீஸ், நீதித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அதிகாலை, 3:00 மணி முதல், நீண்ட வரிசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சிறுவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை என்ற கோவில் நிர்வாகத்தின் அறிவிப்பு கடைப்பிடிக்கப்படவில்லை. பலரும் முக கவசம் அணிய வில்லை.முதல்வர்தரிசனம்சனிப் பெயர்ச்சி விழாவில், தருமபுரம் ஆதீனம், தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பின், முதல்வர் நாராயணசாமி கூறுகை யில், திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி விழாவை தடுக்க, கவர்னர் கிரண்பேடி எடுத்த அனைத்து முயற்சிகளும் இறைவன் அருளால் முறியடிக்கப்பட்டுள்ளன.நீதிமன்ற தீர்ப்பு, புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி. அதிகாரத்தில் இருப்பவர்கள், மதச் செயல்பாடுகளில் தலையிடக் கூடாது, என்றார்.குச்சனுாரில் குவிந்த பக்தர்கள்தேனி மாவட்டம், குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை, 5:22 மணிக்கு சனீஸ்வர பகவான் பெயர்ச்சியானதை ஒட்டி, வேத மந்திரங்கள் முழங்க, மூலவருக்கு மகா தீபாராதனையும், உற்சவருக்கு அபிஷேக ஆராதனையும் நடந்தன. பரிகார ராசிகளான மிதுனம், கடகம், துலாம், கும்பம், தனுசு, மகர ராசிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

இந்த ராசிக்காரர்கள், கோவிலுக்கு முன்புறம் உள்ள சுரபி நதியில் நீராடி, எள் தீபம் ஏற்றுதல், உப்பு, பொரி கலவையை தலையை சுற்றி கொடி மரம் அருகில் போடுதல், காக்கை வாகனம் வாங்கி வைத்தல் உள்ளிட்ட பரிகாரங்களை செய்தனர்.போலீஸ், நீதித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அதிகாலை, 3:00 மணி முதல், நீண்ட வரிசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.சிறுவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை என்ற கோவில் நிர்வாகத்தின் அறிவிப்பு கடைப்பிடிக்கப்படவில்லை. பலரும் முக கவசம் அணியவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒரகடம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம் ஹாரம் நாளை நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா விமரிசையாக நடந்தது.குன்றத்துார் முருகன் ... மேலும்
 
temple news
வேலுார்: வேலுார், ஸ்ரீபுரம் பொற்கோவில் வளாகத்தில் குருஸ்தானம் பூஜை மண்டபம் திறப்பு விழா மற்றும் மகா ... மேலும்
 
temple news
திருப்பூர்: அலகுமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் சாமிநாதன், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ... மேலும்
 
temple news
திருப்பூர்: ‘வனத்துக்குள் திருப்பூர் –11’ திட்டத்தில் நேற்று, சிவன்மலை சுப்பிரமணியர் கோவிலுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar