Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐயப்பன் கோவிலில் மண்டல மகோற்சவ விழா தேய்பிறை சஷ்டி: முருகனுக்கு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரியூர் குண்டம் விழாவுக்கு 4 டன் விறகு தந்த உபயதாரர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2021
03:01

கோபி: பாரியூர் கோவில் குண்டம் விழாவுக்கு, உபயதாரர் ஒருவர், நான்கு டன் விறகு தந்துள்ளார்.

கோபி, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா, கடந்த டிச.,24ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நாளை மறுதினம் (7ம் தேதி) குண்டம் விழா நடக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தீ மிதிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை. கோவில் பூசாரிகள், சேவகர்கள் என, 300 பேருக்கு மட்டுமே, குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. விழா முக்கிய நிகழ்வான, சந்தன காப்பு அலங்காரம் நேற்று காலை நடந்தது. மூலவர் அம்மனுக்கு, 2,000 பழங்கள், வாசனை திரவிய அபிஷேகம் நடந்தது. பின், இரண்டு கிலோ சந்தனத்தை கொண்டு, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில் குண்டத்துக்கு தேவைப்படும் விறகுகளை, பக்தர்கள் அனுப்பி வருகின்றனர். கோபியை சேர்ந்த, ஒரு உபயதாரர், நான்கு டன் ஊஞ்சமர விறகு (எரிகரும்பு) தந்துள்ளார். சன்னதிக்கு எதிரே, 60 அடி நீள குண்டத்தின் அருகில் குவிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி 3ம் நாளான இன்று வராகியாக அம்பிகையை அலங்கரிக்க வேண்டும். புரட்டாசி சனியில் பெருமாளை ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா, ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை மற்றும் நவராத்திரி 3ம் நாளை முன்னிட்டு கோவை மாவட்ட கோவில்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar