* உணவு வைக்கப்பட்டால் செருப்புகளை கழற்றுங்கள். அதுவே உணவை மதிப்பதாகும். * இடது கையால் உண்பதும், தண்ணீர் பருகுவதும் கூடாது. ஏனெனில் ஷைத்தான் இடது கையால் தண்ணீ்ர் குடிக்கிறான். உணவு உண்கிறான். * எல்லோரும் கூடி உண்ணுங்கள். ஒன்று கூடி இருப்பதில் தான் பரகத் (இறையருள்) இருக்கிறது.