Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாப்பிடும் போது... விசுவாசத்தின் தந்தை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நிந்தனை செய்யாதீர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2021
10:01


 இறந்தவரைப் பற்றி புறம் பேசுதல் என்பது இறந்து போன தன் சகோதரனின் இறைச்சியைப் புசிக்க விரும்புவதற்குச் சமம் என்கிறது குர்ஆன். அப்படி பேச நேர்ந்தாலும் அவர்கள் செய்த நல்ல விஷயங்களை பேசுங்கள். தீமை பற்றிப் பேசக் கூடாது. குறிப்பிட்ட நபரை பலர் சேர்ந்து பழித்தாலும் அதனால் ஏற்படும் பாவம் அச்செயலை யார் முதலில் தொடங்கினாரோ அவரையே சென்றடையும். ஒருவரை நிந்திக்கும் போது அச்சொற்கள் வானத்திற்குச் செல்லும். அங்கு வானத்தின் கதவுகள்  அவற்றை அனுமதிக்காமல் மூடிக் கொள்ளும். அங்கு வலப்புறம், இடப்புறம் அலைந்து விட்டு, எங்கும் இடமில்லாமல் எவர் நிந்தித்தாரோ அவரிடமே திரும்பும் என்கிறார் நாயகம். இறப்புக்கு பின்னும் ஒருவரை மதிப்புடன் பேசுவதே நற்பண்பு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar