Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

சிலர் நாணயங்களை கோயில் குளத்தில் ... எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எங்கும் எப்போதும் நேர்மை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2021
11:01

* வீட்டிலும், வெளியிலும், எங்கும், எப்போதும் நேர்மையைப் பின்பற்றுங்கள்.
* உண்மையை பேசுங்கள். ஏமாறவோ, ஏமாற்றவோ இடம் அளிக்காதீர்கள்.                        
* தன்னுள்  உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் காண்பவன் ஞானி.
* கோவில் வழிபாட்டால் ஊர் ஒற்றுமை, வீட்டு வழிபாட்டால் குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
* வாக்கு கொடுப்பது எளிது. ஆனால் நிறைவேற்றுவது கடினம்.                         
* தீமை எனத் தெரிந்த பின்னும் நல்வழியில் செல்லாமல் இருப்பது அறிவீனம்.                        
* அன்பால் பகை அழியும். இன்பம் உண்டாகும். எல்லா உயிர்களையும் நேசியுங்கள்.      
* பயம், சந்தேகம், சோம்பல் ஒழிந்தால் நல்ல காலம் பிறந்து விடும்.                         
* கடவுளை சரணடைந்தால் ஒளி, வலிமை, அழகு, மகிழ்ச்சி என எல்லாம் உண்டாகும்.                          
* தியானத்தின் மூலம் விரும்பியதை நம்மால் அடைய முடியும்.                            
* மனதில் நல்லெண்ணம் வளர வேண்டும். மறந்தும் தீமையை அனுமதிக்காதீர்.      
* காலத்தை வீணாக்கினால் அதற்குரிய லாபம் கிடைக்காமல் போகும்.                        
* பேச்சு, செயலில் முரண்படும் மனிதர்களிடம் உறவாடக் கூடாது.               
* இடையூறு குறுக்கிட்டாலும் குறிக்கோளை அடைவதில் உறுதியாக நில்லுங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar