Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லிக்குப்பம் அய்யப்ப சாமிக்கு ... திருத்தணி கோவிலில் புத்தாண்டு வசூல் ரூ.70.35 லட்சம் திருத்தணி கோவிலில் புத்தாண்டு வசூல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேடுவன் கோலத்தில் காஞ்சி வரதராஜ பெருமாள் அருள்
எழுத்தின் அளவு:
வேடுவன் கோலத்தில் காஞ்சி வரதராஜ பெருமாள் அருள்

பதிவு செய்த நாள்

06 ஜன
2021
04:01

 காஞ்சிபுரம் : அனுஷ்டான குள உற்சவத்தை முன்னிட்டு, வேடுவன் கோலத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், ஆண்டுதோறும் ஜனவரி மாதம், செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ள ராமானுஜர் கோவிலில் எழுந்தருளும், அனுஷ்டான குள உற்சவம் நடைபெறும்.இந்தாண்டு, கொரோனா ஊரடங்கு காரணமாக, அரசு உத்தரவுபடி, சுவாமி புறப்பாடு நிறுத்தப்பட்டது. அதனால், ராமானுஜர் கோவிலில், நேற்று நடைபெற இருந்த உற்சவம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு பதிலாக, வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உற்சவம் நடைபெற்றது. காலை, பெருமாள் கோவிலில் உள்ள ராமானுஜருக்கு, திருமஞ்சனம் நடைபெற்றது.பின், கண்ணாடி அறையில் எழுந்தருளிய வரதர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவியருக்கு, சால கிணற்றில் இருந்து எடுத்து செல்லப்பட்ட நீரில், திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து, வேடுவன் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar