Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறப்பு அலங்காரத்தில் காரமடை ... செஞ்சி கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராம பஜனை செஞ்சி கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை தரிசனத்திற்கான ஆன்மிக சுற்றுலா பயணம்
எழுத்தின் அளவு:
திருமலை தரிசனத்திற்கான ஆன்மிக சுற்றுலா பயணம்

பதிவு செய்த நாள்

10 ஜன
2021
11:01

 சென்னை: ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், சென்னையில் இருந்து, திருமலை தரிசனத்திற்கான ஆன்மிக சுற்றுலா பயணம், ஒன்பது மாதங்களுக்கு பின் துவங்குகிறது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க, 2020 மார்ச்சில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. திருமலை திருப்பதி தரிசன சேவையையும், திருப்பதி தேவஸ்தானம் நிறுத்தி வைத்திருந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், ஒன்பது மாதங்களுக்கு பின், திருமலை சுற்றுலா பயண தரிசனத்திற்கு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சென்னையில் இருந்து திருமலை தரிசனத்திற்கான, சுற்றுலா சேவையை, ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் மீண்டும் துவக்கியுள்ளது. சென்னை, தி.நகர், பர்கிட் சாலையில் உள்ள அலுவலகத்தில் இருந்து, தினமும் காலை, 5:00 மணிக்கு புறப்பட்டு, தரிசனம் முடித்து இரவு, 8:30 மணிக்கு, சென்னை திரும்பலாம்.பக்தர்கள் வசதிக்காக, வால்வோ பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆன்மிக சுற்றுலாவில், திருமலை கோவில், பத்மாவதி தாயார் கோவில் சிறப்பு தரிசனம் மற்றும் காலை, மதிய உணவு வழங்கப்படும்.சுற்றுலா பயணியர் தங்கள் டிக்கெட்டுகளை, அலுவலக கவுன்டரிலும், www.aptdc.in மற்றும் www.aptourism.gov.in ஆகிய, இணையதளங்களிலும் முன்பதிவு செய்யலாம்.மேலும் தகவலுக்கு, 044 - - 2435 3373 மற்றும், 98405 80577 என்ற, எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar