Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழை பெய்தாலும் மகிழ்ச்சியுடன் ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் நந்திகேஸ்வரர்க்கு சிறப்பு வழிபாடு வீரட்டானேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாட்டு பொங்கலில் பூஜையின் போது பிறந்த கன்றுகள்
எழுத்தின் அளவு:
மாட்டு பொங்கலில் பூஜையின் போது பிறந்த கன்றுகள்

பதிவு செய்த நாள்

15 ஜன
2021
05:01

பல்லடம்: பல்லடத்தில் நடந்த பட்டி பொங்கல் பூஜையின் போது பிறந்த கன்று குட்டிகளால், விவசாயின் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

பல்லடம் அடுத்த பனப்பாளையத்தை சேர்ந்தவர் மோகன் குமார், 38; விவசாயி. மனைவி திலகவதி, 32. மோகன் குமாருக்கு சொந்தமாக, 5 காளைகள், மற்றும் 15 பசுமாடுகள் உள்ளன. விவசாயத்துடன் பால் உற்பத்தி தொழிலையும் செய்து வருகிறார். மாட்டு பொங்கல் பண்டிகையான நேற்று, மாடுகளை சுத்தம் செய்து, குடும்பத்துடன் பட்டி பொங்கல் பூஜை செய்தார். அதில், 6 வயதான பசுமாடு ஒன்று கர்ப்பமாக இருந்தது. பட்டி பொங்கல் பூஜை செய்யும்போது, பசுமாடு இரண்டு கன்று குட்டிகளை ஈன்றது.

மோகன் குமார் கூறுகையில், பட்டி பொங்கல் பூஜை செய்யும்போது மாடு கன்றுகளை ஈன்றதை சுப சகுனமாக பார்க்கிறோம். மேலும், மாட்டு பொங்கல் தினத்தில் பிறந்தது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல், கடந்த பவுர்ணமி அன்றும் பசுமாடு ஒன்று கன்று ஈன்றது. மேலும், மூன்று கன்றுகளும் காளைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாட்டு பொங்கல் நாளில் கன்றுகள் பிறந்தது குடும்பம் முழுவதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மீனாட்சி பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
 புதுச்சேரி; வில்லியனுார் வரதராஜப் பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் நடந்தது. வில்லியனுார் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வண்ண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar