Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அந்தியூர் அழகுராஜ பெருமாள் கோவிலில் ... சென்னிமலையில் தைப்பூச விழா கொடியேற்றம் சென்னிமலையில் தைப்பூச விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு அறிவுரை
எழுத்தின் அளவு:
பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு அறிவுரை

பதிவு செய்த நாள்

20 ஜன
2021
02:01

திண்டுக்கல் : பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

பழநியில் தைப்பூச விழா நாளை ஜன.21 ல் துவங்கி ஜன.31 வரை நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர். மதுரை, சிவகங்கை, விருதுநகரில் இருந்து வரும் பக்தர்கள் திண்டுக்கல் வழியாக வருகின்றனர். கோவை, உடுமலை, தாராபுரம் பக்தர்கள் ஒட்டன்சத்திரம் வழியாக வருகின்றனர்.

இந்த பக்தர்களுக்காக திண்டுக்கல் - பழநி ரோட்டோரம் பேவர் பிளாக் கற்களால் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பக்தர்கள் நெடுஞ்சாலையிலேயே ஓரமாக நடந்து செல்கின்றனர். சிலர் இரவு பயணம் மேற்கொள்கின்றனர்.தற்போது காலநிலை மாற்றத்தால் அதிகளவில் பனி மூட்டம் நிலவுகிறது. இதனால் இரவு நேரத்தில் ரோடு, வாகனங்கள் எளிதில் புலப்படுவதில்லை. எனவே, இரவு நேர பயணத்தை தவிர்த்து பகலில் பாதயாத்திரை செல்ல வேண்டும். கூட்டமாக செல்லமால் ஒருவர் பின் ஒருவராக வரிசையில் செல்ல வேண்டும்.தவிர்க்க முடியாமல் இரவு நேர பயணம் மேற்கொள்வோர் சிவப்பு, மஞ்சள் நிற ஒளிரும் பட்டைகளை மேலாடை, தோள் பை, வாக்கிங் ஸ்டிக் மீது ஒட்ட வேண்டும். அப்போது வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க முடியும். மேலும் உடைமைகளை எடுத்து செல்லும் வாகனங்கள் முன்புறம் வெள்ளை, பின் பகுதியில் சிவப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். இதன் மூலம் விபரீதம் நடப்பதை தடுக்கலாம் என, பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar