Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாடம் கற்பித்த முல்லா நலம் விசாரியுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நிறைவே காணும் மனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2021
10:01


மக்காவில் வாழ்ந்த குறைஷி இனத்தவர்களில் காலித்பின் வலீத் என்னும் வீரர் இருந்தார்.  கடுமையாக எதிர்த்த இவரால் நாயகத்தின் படை பேரிழப்பைச் சந்தித்தது. ஆனால் சில ஆண்டுகளில் நாயகத்தின் கை ஓங்கியது. குறைஷி இனத்தின் வலிமை குறைந்ததால் மக்கா நகரை விட்டே காலித் வெளியேறினார். இதையறிந்து காலிதின் சகோதரரிடம் தொடர்பு கொண்டு, ‘‘காலித் போன்ற வீரர்கள் என்னிடம் வந்தால் உரிய கண்ணியம் அளிக்கப்படும்” என வாக்குறுதி அளித்தார் நாயகம். காலித்தும் அதை ஏற்று நட்பு கொண்டார்.
பிறரது குறைகளை விமர்சிப்பதை விட, அவர்களிடம் உள்ள நிறைகளை காண்பவனே சிறந்த மனிதன்.  

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar