Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பண்பாடு இல்லை என்றால் பாரதம் இல்லை தண்டாயுதபாணி - விளக்கம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நாராயணீயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2021
10:01

நம்ராணாம் ஸந்நிதத்தே ஸததமபி புரஸ்தைர் அனப்யர்த்திதான்
அப்யர்த்தான் காமான ஜஸ்ரம் விதரதி பரமானந்த ஸாந்த்ராம் கதிஞ்ச I
இத்தம் நி: ஷேஷ லப்யோ நிரவதிக பல: பாரிஜாதோ ஹரே த்வம்
க்ஷூத்ரம் தம் சக்ரவாடி த்ருமம் அபிலஷதி வ்யர்த்த மர்த்தி வ்ரஜோயம் II

உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது என் மனனே
என்று திருவாய்மொழி பாடலில் நம்மாழ்வார் குறிப்பிடுவது போல நாராயண பட்டதிரி, குருவாயூர் கிருஷ்ணரை கற்பக விருட்சம் எனக் குறிப்பிடுகிறார். தேவலோகத்தில் உள்ள இந்த மரத்திடம் யார் என்ன நினைத்தாலும் அதை அப்படியே கொடுக்கும். அதைப் போல பக்தர்களுக்கு கேட்ட வரம் தருபவராக குருவாயூரப்பன் விளங்குகிறார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar