Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ... பழநி பாதயாத்திரை பக்தர்கள் தரிசனத்திற்கு வசதி பழநி பாதயாத்திரை பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணியில் தை கிருத்திகை விழா: காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
திருத்தணியில் தை கிருத்திகை விழா: காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
06:01

 திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், தைக்கிருத்திகை விழாவையொட்டி, காவடிகளுடன் பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில், நான்கு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருத்தணி முருகன் கோவிலில், தை கிருத்திகை விழாவையொட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.காலை, 9:00 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று, தை கிருத்திகை என்பதால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் வந்து, மூலவரை தரிசித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இதுதவிர மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பொதுவழியில் நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். கட்டண தரிசனத்தில், இரண்டு மணி நேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த, அத்திமாஞ்சேரிபேட்டை, நெல்லிக்குன்றத்தில், சுப்ரமணிய சுவாமி மலைக்கோவிலில், தை கிருத்திகை உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி, மலைக்கோவிலில், காலை, 10:00 மணிக்கு, உற்வசர் மற்றும் மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் பெருமான், உள் புறப்பாடு எழுந்தருளினார்.இதே போல், நெடியம், கஜகிரி செங்கல்வராய சுவாமி மலைக்கோவிலிலும், நேற்று, தை கிருத்திகை சிறப்பு தரிசனம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar