Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

நாரதர் பவனி வரும் கோயில் அம்பாளின் மகிமை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பாவம் போக்கும் ஹரிகதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2021
12:01


அனாதை சிறுவன் ராம்போலா எதையும் கிரகிக்கும் ஆற்றல் பெற்றிருந்தான். இதையறிந்த அயோத்தியை சேர்ந்த நரஹரிதாஸ் சிறுவனை ஆதரித்தார். ஒரு நல்ல நாளில் சிறுவனுக்கு உபநயனம்  நடத்த எண்ணி ஊராரை அழைத்தார். அவர்களிடம்,‘‘ என் வளர்ப்பு மகனான இவனுக்கு சாஸ்திரங்களை கற்றுக் கொடுக்கப் போகிறேன். மகாவிஷ்ணுவுக்கு துளசிமாலை அணிவித்தால் நம் பாவம் நீங்கும். அதுபோல, எதிர்காலத்தில் இவன் சொல்லும் ஹரிகதைகளைக் கேட்பவர்கள் பாவம் நீங்கி மனத்துாய்மை பெறுவர். அதனால், இவனுக்கு ‘துளசிதாசன்’ என்று பெயர் சூட்டுகிறேன்” என்றார். ஊராரும் வாழ்த்து கூறி மகிழ்ந்தனர். துளசிதாசன் என்னும் அச்சிறுவனே பின்னாளில் ஹிந்தியில் ராமாயணத்தை எழுதி அழியாப் புகழ் பெற்றார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar