Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரை கவிராஜ பண்டிதர் ஜீவ சமாதியில் ... காஞ்சி வரதர் கோவிலில் தெப்பம் துவக்கம் காஞ்சி வரதர் கோவிலில் தெப்பம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் தைப்பூச விழா : நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
திருச்செந்தூரில் தைப்பூச விழா : நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

29 ஜன
2021
01:01

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்த தைப்பூச திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். காவடி எடுத்தும், வேல் குத்தியும் நேர்த்திக்கடன்செலுத்தினர்.

கோயிலில் நேற்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 3:30க்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 6:00க்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடந்தது. காலை 8:45க்கு சுவாமி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நடந்தது. காலை 10:00 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சுவாமி அலைவாய் உகந்தபெருமான் சப்பரத்தில் உள்பிரகாரத்தில் எழுந்தருளினார். தமிழகம் முழுதும் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள், பொதுமக்கள் அதிகாலையிலேயே கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். அலகு குத்தியும், காவடி, பால் குடம் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.கொரோனா முன்னெச்சரிக்கையாக கோயில் வளாகத்தில் கடந்த சில மாதங்களாக பக்தர்கள் தங்க அனுமதிக்காத நிலையில் தைப்பூசத்தையொட்டி நேற்று முன்தினம் மாலையில் இருந்து பக்தர்கள் தங்க அனுமதிக்கப்பட்டனர். துாத்துக்குடி எஸ்.பி. ஜெயகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன் மற்றும் இணை ஆணையர்(பொறுப்பு) கல்யாணி செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் மூலவருக்கு தங்க முலாம் பூசிய நாகாபரண ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலய திருப்பணி தொடங்கியது. ... மேலும்
 
temple news
கோவை; கோவை, பொன்னைய ராஜபுரம் அருகே உள்ள சொக்கம்புதூர் ஸ்ரீகிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள செல்வ ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, இரு ஆண்டுகளாக, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ... மேலும்
 
temple news
கோவை; கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ஐப்பசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar