Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ... கொரோனா தடையை மீறி பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் கொரோனா தடையை மீறி பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இயற்கைக்கு நன்றி தெரிவித்து கிராம மக்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
இயற்கைக்கு நன்றி தெரிவித்து கிராம மக்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

29 ஜன
2021
05:01

பல்லடம்: பல்லடம் அடுத்த ஆறாக்குளம் கிராமத்தில், இயற்கைக்கு நன்றி தெரிவித்து கிராம மக்கள் வழிபாடு மேற்கொண்டனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், மூன்றாவது ஆண்டாக தைப்பூச விழா இங்கு கொண்டாடுகிறோம். ஏழு நாட்கள் இந்த விழா கொண்டாடப்படும். ஒவ்வொரு நாளும் தக்காளி, தயிர், எலுமிச்சை, புளி உள்ளிட்ட பல்வேறு சாதங்களை தனித்தனியாக வீட்டிலேயே தயார் செய்வோம். தினசரி மாலை இங்குள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் அனைவரும் ஒன்றுகூடி கொண்டுவந்த உணவுகளை அம்மனுக்கு படையல் செய்து தீபம் வைத்து வழிபடுவோம். இதையடுத்து, கண்ணாமூச்சி, நொண்டி உள்ளிட்ட பழமையான விளையாட்டுகளை சிறுவர் சிறுமிகள் விளையாடுவர்.

நிலவுக்கும், விவசாய தொழிலுக்கும் நன்றி தெரிவித்து பெண்கள் கும்மியாட்டம் ஆடுவர். இரவு அனைவரும் உணவை பகிர்ந்து உண்டு அம்மனை வழிபாடு செய்து வீடு திரும்பவோம். கடந்த நூறு ஆண்டுக்கு மேலாக எங்கள் முன்னோர் இந்த வழிபாட்டு முறையை செய்து வந்துள்ளனர். இடையில் இந்த வழிபாடு விடுபட்ட சூழலில், ஊர் பெரியோர்களின் அறிவுறுத்தலின் பேரில், மூன்றாவது ஆண்டாக இதை மீண்டும் கடைபிடித்து வருகிறோம். விவசாய தொழில் மேம்படவும், உணவு அளித்த இறைவனுக்கு நன்றி தெரிவிக்கவும் இந்த வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் இன்று ஐப்பசி மாத கிருத்திகை விழா ஒட்டி அதிகாலை, 4:30 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; ஐப்பசி மாதப்பிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை நடை 16ம் தேதி திறந்தது. 17 ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு நடை ... மேலும்
 
temple news
கோவை; காரமடையில் உள்ள அரங்கநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இன்று புரட்டாசி 5ம் சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி ஏழுமலையான் பட்டு சாற்றப்பட்டது. ... மேலும்
 
temple news
வாடிப்பட்டி; வாடிப்பட்டி நீரேத்தான், மேட்டு நீரேத்தான் கிராம ஆதி அய்யனார், சோனை சுவாமி கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar