Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தீபாஞ்சியம்மன் கோவில் திருவிழா இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரூரில் ஜோதிர்லிங்க தரிசனம் இன்று துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2012
10:06

கரூர்: பிரம்மகுமாரிகள் இயக்க பவள விழாவையொட்டி இன்று கரூர் ஜி.ஆர்., திருமண மண்டப்பத்தில் ஜோதிர்லிங்க தரிசனம் நடக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் அபுமலையை தலையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரம்மகுமாரிகள் இயக்கம் பவள விழாவை கொண்டாடி வருகிறது. இதையொட்டி கரூரில் வரும் 5ம் தேதி பவள விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. இன்று முதல் வரும் 5 ம் தேதி வரை ஜி.ஆர்., மண்டபத்தில் ஜோதிர்லிங்க தரிசனமும், நாளை (3ம் தேதி) கரூர் வள்ளுவர் திடலில் "கடவுள் ஒருவரை உலகம் ஒரு குடும்பம் என்ற தலைப்பில் உலக அமைதி தியான நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை பிரம்மகுமாரிகள் சென்னை பொறுப்பாளர் சிவக்குமார், கரூர் சாரதா, புதுவை கவிதா, நெல்லை சீதாதேவி ஆகியோர் கவனித்து வருகின்றனர். தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்: கமிஷனர் "அட்வைஸ் குளித்தலை: "தண்ணீரை காய்ச்சி ஆற வைத்து பொதுமக்கள் குடிக்க வேண்டும் என குளித்தலை நகராட்சி கமிஷனர் கலைமணி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் உள்ளதாவது: குளித்தலை பகுதி முழுவதும் காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சுகாதார கேடுவினால் பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் நகராட்சி சுகாதார துறையின் மூலம் கொசுக்கள் அழிக்க மருந்து தெளிப்பு மற்றும் இரவு நேரங்களில் புகை மருந்து அளிக்கப்பட்டு வருகிறது. தேக்கமான குப்பைகளை பொதுமக்கள் சுகாதார பணியாளர்களிடம் கொடுத்தால் குப்பைகள் தேக்கம் ஏற்படாத வண்ணம் தடுக்கப்படும். தமிழகத்தில் குப்பை மற்றும் கொசுக்கள் மூலம் தொற்றுநோய் பரவுவதால் பொதுமக்கள் குடிநீரை காயவைத்து குடிக்க வேண்டும். மேலும், குழந்தைகள், முதியோர்களுக்கு பாதுகாப்பான திண்பண்ட சாப்பிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோயில் கந்த சஷ்டி விழா அக்., 22 ல் துவங்குகிறது. 27ல் சூரசம்ஹாரம் ... மேலும்
 
temple news
திருப்பதி;  தெனாலி சாஸ்திர பரிக்ஷையை வெற்றிகரமாக முடித்த பன்னிரண்டு புகழ்பெற்ற சாஸ்திர ... மேலும்
 
temple news
சென்னை; அருள்மிகு வடபழனி  ஆண்டவர் திருக்கோயிலில் செயல்பட்டு வரும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் 2025-2026 ... மேலும்
 
temple news
சிவகங்கை : திருப்புத்துார் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று புரட்டாசி வியாழனை ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை திருப்பதியில் தரிசனம் செய்யச் சொல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar