Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வைத்தியநாதசுவாமி கோயில் தேரோட்டம் மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரியலூர் மகாசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2012
10:06

அரியலூர்: அரியலூர் பெரிய அரண்மனை தெருவில் பல நூறாண்டுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட, ஸ்ரீ மகாசக்தி விநாயகர் கோயிலை புதுப்பித்து திருப்பணி செய்யும் பணி, திருப்பணிக்குழு தலைவர் முத்துவடிவேலு, துணை தலைவர் துரை அர்ச்சுணன் உள்ளிட்ட திருப்பணிக்குழு தலைமையில் கடந்த ஒராண்டாக நடந்தது. கடந்த 30ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்த யாகசாலை பூஜைகளை தொடர்ந்து, நேற்று காலை 8மணியளவில் ஸ்ரீ மகாசக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அரியலூர் அண்ணாநகர் செல்வமுத்துக்குமார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர். பக்தி சிரத்தையுடன் நடந்த இக்கும்பாபிஷேக விழாவில், அரியலூர் தாசில்தார் முத்துவடிவேல், தியாகி நாராயணசாமி பிள்ளை அறக்கட்டளை மேலாண்மை இயக்குநர் துரை அர்ச்சுணன், செயலாளர் திருமூர்த்தி, பொருளாளர் அசோக்குமார், பாலசுப்ரமணியன், அரியலூர் நகராட்சி தலைவர் முருகேசன், அ.தி.மு.க., தொகுதி செயலாளர் கணேசன், முன்னாள் நகராட்சி தலைவி விஜயலெட்சுமி செல்வராஜ், அரியலூர் மாவட்ட புதுவாழ்வு திட்ட அலுவலர் ஸ்ரீதரன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் முகுந்தன், தொழிலதிபர்கள் பனங்கூர் கணேசன், ரைஸ் மில் கோவிந்தராஜ், மாரிமுத்து, ஜூவல்லரி ஷாப் கணேசன், டாமின் ரகுபதி மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: - கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி ... மேலும்
 
temple news
பொங்கலுார்: ‘‘வேல் அறிவின் வடிவம். கந்த சஷ்டி கவசம் பாடினால் வீரம் பிறக்கும்; விவேகம் பிறக்கும்; இருள் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மூலவருக்கு மார்கழி ... மேலும்
 
temple news
வால்பாறை: வால்பாறை அடுத்துள்ள, நடுமலை எஸ்டேட் தெற்கு டிவிஷனில், மகாராஜா மாடசுவாமி, கருப்பசுவாமி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar