Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருகனை தேடி வந்த கணேசன்! மருதமலை ... அயோத்தியில் ராமர் கோவில் ரத யாத்திரை விழிப்புணர்வு அயோத்தியில் ராமர் கோவில் ரத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வண்ண கோலமிட்டு தைப்பூச விழா: தொடரும் நூற்றாண்டு பாரம்பரியம்
எழுத்தின் அளவு:
வண்ண கோலமிட்டு தைப்பூச விழா: தொடரும் நூற்றாண்டு பாரம்பரியம்

பதிவு செய்த நாள்

08 பிப்
2021
06:02

உடுமலை: ராகல்பாவி கிராமத்தில், தேர் கோலமிட்டு, மாவிளக்கு, பொங்கல் படைத்து, பாரம்பரிய முறைகளுடன், தைப்பூச விழா கொண்டாடப்பட்டது. உடுமலை அருகே ராகல்பாவி கிராமத்தில், பாரம்பரியமாக, தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது.

தொழில் ரீதியாக பல்வேறு பகுதிகளுக்கு, இடம் பெயர்ந்தவர்களும், இவ்விழாவையொட்டி, கிராமத்துக்கு வருகின்றனர்.பொது இடத்தில், 18 அடி உயரத்துக்கு, மண்ணில், வண்ண, கோலப்பொடிகளால், தேர் வரைந்து, முருகப்பெருமானை தேரில் வைத்து, மாவிளக்கு, பொங்கல், படையல் வைக்கின்றனர்.இரவு நேரத்தில், தேர்க்கோலம், அருகில், கிராமப்புற பாடல்களை பாடியபடி, கும்மியடித்து, விழாவை கொண்டாடுகின்றனர். சிறப்பு பூஜைகள் நிறைவு பெற்ற பிறகு, படையல் வைத்த பொருட்களை பிரசாதமாக அனைவருக்கும் வழங்குகின்றனர்.அப்பகுதி மக்கள் கூறியதாவது: குன்றிருக்கும் இடமெல்லாம், குமரன் இருக்கும் இடம் என்ற சொல்லுக்கு ஏற்ப, முன்னோர்கள் காலத்தில் இருந்து, பாதயாத்திரை செல்கிறோம். குறிப்பாக, தைப்பூசத்தையொட்டி, பழநி மலைக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து செல்கிறார்கள்.இவ்வாறு, யாத்திரை நிறைவு பெற்றதும், ராகல்பாவி கிராமத்தில், தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நுாறு ஆண்டுகளுக்கு மேலாக, இவ்விழா பாரம்பரியம் மாறாமல், நடந்து வருகிறது.இவ்வாறு, தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் ... மேலும்
 
temple news
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷம். ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்து வரும் மாசி திருவிழாவில் ஒற்றை பிரபையில் பந்தகாட்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 17 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி நடக்கின்றன. கோவிலின் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு அருகே கோட்டாயி செம்பை பார்த்தசாரதி கோவிலில் சங்கீத உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar