சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
* சாந்த குணத்துடன் செயல்படுபவனே அறிவாளி.* விரைவில் செல்வந்தனாக முயல்வது நல்லதல்ல. .* உழைப்பின்றி சுலபமாய் சேர்த்த செல்வம் குறைந்து போகும்.* ரத்த வெறி, வஞ்சனை, சூழ்ச்சியுள்ள மனிதர்களை ஆண்டவர் வெறுக்கிறார்.* நேர்மையும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும்.* ஒவ்வொருவனும் தன் பாரத்தை தானே சுமப்பான்.* இரு தரப்பு நியாயத்தையும் கேட்டு நேர்மையுடன் தீர்ப்பு சொல்.* தோற்றம் கண்டு மயங்காதே. அவசரப்பட்டு முடிவு செய்யாதே.* தீமையாய்த் தோன்றுகிற அனைத்திலிருந்தும் விலகுங்கள்.* நல்லதை தீயதென்று சொல்லுபவருக்கு துயரம் தான் மிஞ்சும்.* தேடுங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்.பொன்மொழிகள்