Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை ... மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் சுவாமிக்கு பக்தர்கள் வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
விருத்தகிரீஸ்வரர் சுவாமிக்கு பக்தர்கள் வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

23 பிப்
2021
04:02

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் விடிய விடிய வீதியுலா வந்த விருத்தகிரீஸ்வரர் சுவாமிக்கு, பக்தர்கள் வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாசிமக பிரம்மோற்சவம், கடந்த 17 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, அலங்கரித்த வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. நேற்று முன்தினம் ஆறாம் நாள் உற்சவம் நடந்தது. முக்கிய நிகழ்வாக, நேற்று (22ம் தேதி) ஆறாம் நாள் உற்சவமாக, விருத்தகிரீஸ்வரர் கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு, பெரிய நாயகர் காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது.


இதற்காக, அன்று பகல் 12:00 மணிக்கு மேல், 1:30 மணிக்குள் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளியதும், கயிலை வாத்தியங்கள் முழங்க, கிழக்கு கோபுர வாயிலை திறந்து, விபசித்து முனிவருக்கு சுவாமி காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி விமர்சையாக நடந்தது. தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் வீதியுலா புறப்பட்டு, விடிய விடிய பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது, சுவாமிக்கு பக்தர்கள் வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மதியம் புறப்பட்ட பஞ்சமூர்த்திகள், இன்று மதியம் 2:30 மணிக்கு கோவிலை வந்தடைந்தனர். சிவாச்சாரியார்கள் சிறப்பு வழிபாடு செய்து, உற்சவ மூர்த்திகளை கோவிலுக்குள் கொண்டு சென்றனர். நாளை மறுநாள் (25ம் தேதி) தேரோட்டம், 26ம் தேதி மாசிமகம், தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar