திருவாடானை : திருவாடானை எல்.கே.நகர் மாரியம்மன் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு திருவிழா நடந்தது. ஏராளமான பெண்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். சிறப்பு பூஜைகள், அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.