Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெற்றி மாநகர் அப்பாவும், மகனும் ஒரே நாளில் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நாராயணீயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2021
11:03


ப்ரஸாத்ய கீர்பி: ஸ்துவதோ முநீந்த்ராந்
அநந்ய நாதாவத பார்ஷதௌ தௌ
ஸம்ரம்பயோகேந பவைஸ் த்ரிபிர்மாம்
உபேத மித்யாத்த க்ருபம் ந்யகாதீ:
வைகுண்டத்தின் வாயில் காவலர்களான ஜய, விஜயர் இருவரும் ஒருமுறை தவமுனிவர்களான சனகர், சனந்தனர். சனாதனர், சனற்குமாரர்களை அவமரியாதை செய்தனர். அன்பான வார்த்தைகளைப் பேசி முனிவர்களை சமாதானப்படுத்தினார் திருமால். ஜய, விஜயரிடம், ‘‘ தவறுக்கு தண்டனையாக இருவரும் ஸம்ரம்ப யோகத்தால் மூன்று பிறவியெடுத்தபின் என்னை அடையுங்கள்” என்றார். எப்படி காமத்தால் கோபியரும், பயத்தால் கம்சனும் திருமாலை அடைந்தார்களோ அது போல இருவரும் கோபத்தால் அசுரர்களாக பிறந்து கடவுளை அடைந்தனர். இதற்கு ‘ ஸம்ரம்ப யோகம்’ என்று பெயர். வைகுண்டவாசிகளுக்கு அவர்களுக்கு பிறப்பும், இறப்பும் இல்லை. திருமாலைத் தவிர யாராலும் கொல்லவும் முடியாது. எனவே அசுரர்களாக மூன்று பிறவிகளை எடுக்கக் கூறினார். மேலும் எந்த விதத்திலாவது கடவுளை நாம் அடைய வேண்டும் என்பதே நம் சனாதன தர்மம். நாத்திகவாதி கூட எளிதாக கடவுளை அடையலாம் என்பதற்கு இதுவே சான்று என நாராயண பட்டத்ரி இந்த ஸ்லோகம் மூலம் தெரிவிக்கிறார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar