சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் என்று இதைக் குறிப்பிடுவர். இந்த பிரணவ மந்திரமே எழுத்துக்கள், சொற்களுக்கு ஆதாரமாகும். இந்த ஓங்காரத்தை சேர்த்து ஜபித்தால் தான் மந்திரங்களுக்கு சக்தி கிடைக்கும். உ.ம் ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய