மதுரை : மதுரை ஹார்விபட்டியில் சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் திருவருட்பா பிரார்த்தனை கூட்டம் நடந்தது.வள்ளலார் அருளிய அகவல் படிக்கப்பட்டது. சன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன் ஆகாயம் அழுத சுரங்கம் என்ற தலைப்பில் பேசினார். நிர்வாகி மாரியப்பன் வாழ்த்தினார்.நிர்வாகி சுப்புராஜ் நன்றி கூறினார்.