கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
நாயகம் ஒருநாள் மக்கள் மத்தியில் நின்றிருந்தார். அப்போது மனித வடிவில் தோன்றிய வானதுாதரான ஜிப்ரீல், ‘‘ஈமான் என்றால் என்ன?’’ எனக் கேட்டார். ‘‘ ஈமான் என்பது அல்லாவையும் அவனுடைய வானவர்களையும் அவனது துாதர்களையும் நம்புவதாகும்’’ என்றார்.