* கல்விக்கு அழிவில்லை. அதற்காக கொடுக்கும் பொருளுதவிக்கும் அழிவில்லை. * கல்வியைக் கற்பதுடன் கண்ணியத்தையும் கற்றுக் கொள்ளுங்கள். * தொட்டிலில் இருந்து மண்ணறை செல்லும் வரை கல்வியை விருப்பமுடன் தேடுங்கள். * அறிவும், பொருளும் குறைகளை மறைக்கும். அறியாமையும், வறுமையும் குறைகளை வெளிப்படுத்தும். * ஒழுக்கம், கல்வியில் தேர்ச்சியும் தீயவர்களிடம் இருப்பதில்லை. நபிகள் நாயகம்