சிவகங்கை காசி விஸ்வநாதர் கோயிலில் பங்குனி கொடியோற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2021 01:03
சிவகங்கை: காசி விஸ்வநாதர் கோயிலில், சுப்பிரமணிய சுவாமி பங்குனி திருவிழாவை முன்னிட்டு கொடியோற்றம் நடைபெற்றது. பங்குனி திருவிழா முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.