கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த நரிப்பள்ளி ஏழுமலை நகரில், சேலத்து மாரியம்மன் கோவிலில், 48வது, நாள் மண்டல பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. பூஜையையொட்டி, பெண்கள் தீர்த்தக்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனை வழிபாடு செய்தனர்.