Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்து தேர் இழுக்க ... சேத்துார் எக்கலாதேவி அம்மன் கோயில் விழா துவக்கம் சேத்துார் எக்கலாதேவி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் வண்டி மாகாளி சூரசம்ஹார விழா
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் வண்டி மாகாளி சூரசம்ஹார விழா

பதிவு செய்த நாள்

24 மார்
2021
09:03

பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனி விழாவையொட்டி நேற்று காளி அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வந்தார்.பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழா மார்ச் 20ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.

நேற்று காலை 12:00 மணிக்கு அம்மன் எட்டு கரங்களுடன்சூலம் கத்தி கேடயம் ஏந்தி காளி அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குறவன், குறத்தி, அம்மன் உள்ளிட்ட வேடம் இட்டு ஆடிப்பாடி வீதி வலம் வந்தனர். மதியம் 2:00 மணிக்கு சின்னக்கடை வீதியில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.பின்னர் மாலை 5:00 மணிக்கு இரட்டை மாடுகள் பூட்டிய கட்டை வண்டியில் காளி வேடமிட்டவர் மேலே அமர்ந்து ஊர்வலம் வந்தார். அப்போது அவரைச் சுற்றி பெண் வேடமிட்ட ஆண்கள் ஆடி சென்றனர். அப்போது சிலம்பாட்டம், புலியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகள் நடத்தப்பட்டன. சின்னக்கடை வீதியில் துவங்கிய ஊர்வலம், பெரிய பஜார், முத்தாலம்மன் கோயிலை சுற்றி மீண்டும் நிலையை அடைந்தது. அங்கு இரவு 8:00 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இரவு 10:00 மணிக்கு ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் சிறப்பு தீபாராதனைக்குப் பின் கோயிலை அடைந்தார்.சூரசம்ஹார விழா ஏற்பாடுகளை வன்னியகுல சத்திரிய மகா சபையினர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் நேற்று விமரிசையாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பகவத் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா மற்றும் எம்பார் ஜீயரின், ஆயிரமாவது ... மேலும்
 
temple news
 மதுரை: ‘குருவாயூர், திருப்பதி கோவில்களில் உள்ளது போல, திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
கேதார்நாத்; பதினொன்றாவது ஜோதிர்லிங்க தலமான கேதார்நாத் கோவில் சிறப்பு பூஜைகளுக்கு பின், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar