Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ... சித்தர்மலையில் அகற்றிய லிங்கம் மீண்டும் பிரதிஷ்டை சித்தர்மலையில் அகற்றிய லிங்கம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம்

பதிவு செய்த நாள்

25 மார்
2021
09:03

காஞ்சிபுரம்; ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோற்சவத்தில், நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், வடம் பிடித்து, தேரை இழுத்து சென்றனர்.

காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. இதில், ஏழாம் நாளான நேற்று, தேர் திருவிழா நடைபெற்றது.இதை முன்னிட்டு, ஏகாம்பரநாதர் - ஏலவார்குழலி அம்பாளுடன், காலை, 7:00 மணிக்கு, தேரில் எழுந்தருளினார். காலை, 9:15 மணிக்கு, அறநிலையத் துறை இணை ஆணையர் ஜெயராமன், தேரோட்டத்தை துவக்கி வைத்தார். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மதியம், 1:30 மணிக்கு, தேர் நிலையை அடைந்தது.இவ்விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மற்றும் தொண்டை மண்டல ஆதினம் ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் ஆகியோர் பங்கேற்றனர்.முன்னதாக, தேர் செல்லும் வழிகளில், பக்தர்கள் மாக்கோலம் போட்டனர். சிவபூத வாத்தியங்கள் முழங்க, ஏகாம்பரநாதர், தேரில் ஆடி அசைந்தபடி, நான்கு வீதிகளில் உலா சென்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனுக்குரிய விரதங்களில் மிக முக்கியமான ஒன்று பிரதோஷம் விரதம். சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar