Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பக்தர்கள் முககவசம் அணிய வேண்டும்: ... வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பழநியில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

27 மார்
2021
10:03

பழநி: பழநி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பழநி திருஆவினன்குடி கோயிலில் மார்ச் 22ல் கொடியேற்றம் நடந்தது. ஆறாம் நாளான இன்று இரவு 7:15 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 9:00 மணிக்கு திருமணக் கோலத்தில் வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. நாளை மார்ச் 28, பங்குனி உத்திர நாளில் காலையில் தந்த பல்லக்கில் எழுந்தருளல் நடக்கிறது. காலை 11:00 மணிக்கு தேரில் எழுந்தருளல், மாலை 4:00 மணிக்கு தேரோட்டம் கிரிவீதியில் நடக்கிறது. விழா நாட்களில் காலையில் தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடும், இரவில் வெள்ளிக் காமதேனு, ஆட்டுக்கிடா, உட்பட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. மார்ச் 31 ல் கொடியிறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.பிரசாரம் ரத்துதிருக்கல்யாணம், தேரோட்டத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பால், இன்றும், நாளையும் பழநி நகரில் வாகனங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிவகங்கை மாவட்டத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் ... மேலும்
 
temple news
விலங்கு இனங்களில் மனித வாழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டது பசு. காலையில் எழுந்ததும் பால் வாங்குவது ... மேலும்
 
temple news
மாலை நேர பொங்கல்: பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar