Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஒரே சன்னதியில் சிவனின் குடும்பம்! பெரியவர்களிடம் ஆசி பெறுவது எப்படி?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆதிசங்கரருக்கு ஆறு கால்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
05:04


லலிதா சகஸ்ரநாமத்தை அடிப்படையாக வைத்தே ஆதிசங்கரர் சவுந்தர்ய லஹரியைப் பாடினார். அதில் அம்பிகையின் பாதத்தில் ஷட்சரணதாம் என்று குறிப்பிடுகிறார். இதன்பொருள் ஆறுகால்களால் விழுகிறேன் என்பதாகும். மனிதனுக்கு கண், காது, மூக்கு, வாய், மெய் என்னும் ஐந்து புலன்கள் உள்ளன. இத்துடன் மனம் என்னும் கருவியும் சேர்ந்து ஆறு புலன்கள் ஆகிறது. மனம் மனிதனின் எண்ணங்களை எங்கெங்கோ இழுத்துச் சென்று மற்ற உறுப்புக்களால் அதை செய்ய வைக்கும். இவற்றை அவளிடம் ஒப்படைத்து அடைக்கலம் புகுந்துவிட்டால் அவள் நம்மைக் கரைசேர்ப்பாள் என்பதே உட்கருத்து.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar