Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாராகி மந்திராலயத்தில் சனீஸ்வரர் ... மகாபாரதம் படிப்பதும் கேட்பதும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலுார் கோவிலில் சிறப்பு அபிஷேக வழிபாடு
எழுத்தின் அளவு:
கடலுார் கோவிலில் சிறப்பு அபிஷேக வழிபாடு

பதிவு செய்த நாள்

10 ஏப்
2021
06:04

கடலுார் : கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதனையொட்டி, நேற்று மாலை 4:00 மணிக்கு நந்திகேஸ்வரருக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. 5:00 மணிக்கு பாடலீஸ்வரர், நந்திகேஸ்வரருக்கு தீபாராதனை நடந்தது. 6:00 மணிக்கு பிரதோஷ நாயகர் 3 முறை கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இதேபோன்றுநெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவில், கைலாசநாதர், நடனபாதேஸ்வரர் திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர், எய்தனுார் ஆதிபுரீஸ்வரர் கோவில்களிலும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் சொக்கநாதர் கோவில், மலையாண்டவர் கோவில், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை மாத்ருபுரீஸ்வர் கோவில்களில் நேற்று மாலை 5:00 மணிக்கு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.பெண்ணாடம்பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை 9:30 மணியளவில் உலக மக்கள் நலன்வேண்டி, மூலவர் வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:00 மணியளவில் பிரகாரத்தில் உள்ள சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், 5:30 மணியளவில் மகா தீபாராதனையும் நடந்தது.

பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்தனர்.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar